யாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம்(09) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் சந்தி ...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம்(09) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் சந்தி ...
பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் ...
யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் ...
பராசக்தி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக ...
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இரண்டு பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்னர். குறித்த கைது ...
சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு அழகு கலை அமைப்பு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) ...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ...
மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பி: ப 2:30 மணிக்கு ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியானது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் ...
மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) ...