ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு மட்டு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினரால் கௌரவிப்பு
தாய் நாட்டைக்காக்கும் இராணுவ பணியில் சுமார் 22 வருடங்கள் சேவையாற்றி கடந்த (28) திகதியும் ஓய்வுபெற்ற தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய சார்ஜன்ட் மேஜர் எஸ்.ஐ.எம்.புகாரி (USP, ...










