Tag: internationalnews

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது ...

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாற்று திறனாளிகளின் குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான கூடாரம், கதிரைகள், சமையல் பாத்திரங்களை சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் ...

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி; இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி; இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, ...

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். இந்த விழா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா பாடசாலை அபிவிருத்தி ...

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

"புத்தகங்களின் பக்கங்கள் முடிவுறலாம் ஆனால் ஆசிரியர்களின் தாக்கங்கள் முடிவுறாது" என்ற எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ...

Page 715 of 1238 1 714 715 716 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு