நாடு முழுவதும் குற்றப்பிரிவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைகள், ...










