Tag: internationalnews

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை ...

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ...

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

இன்று செப்டம்பர் 11, மகாகவி பாண்டித்தர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் 104 வது நினைவு தினம். பாரதி தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடலாசிரியராகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ...

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை ...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று ...

ஏமனில் இஸ்ரேல் வான்தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு, 130 பேர் காயம்

ஏமனில் இஸ்ரேல் வான்தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு, 130 பேர் காயம்

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் ...

நேபாளத்துக்கான விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

நேபாளத்துக்கான விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிரான போராட்டம்; முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபவனியாக ஆதரவு!

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிரான போராட்டம்; முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபவனியாக ஆதரவு!

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக இரண்டு இளைஞர்கள் நேற்று (10) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நடைபவனியாக சென்றுள்ளனர். நடைபவனியாக ...

கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியொருவர் கைது

கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியொருவர் கைது

கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் ...

ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து; விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்‌ச!

ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து; விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்‌ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச விஜேராம இல்லத்தில் இருந்து இன்று (11) வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து ...

Page 787 of 1226 1 786 787 788 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு