இன்று ஆபத்தான அளவில் வெப்பம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...
கொழும்பு - பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த ...
மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் ...
வவுனியா நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உடல்நலக்குறைவு காரணமாக தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தெரிவித்ததாவது, கட்டுப்படுத்த முடியாத அளவில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் கொழும்பு ...
விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது வேன் மீது மோதியுள்ளது. பாணந்துறை திசையிலிருந்து ...
மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லுபடியற்றதாக்க கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...
உடல்நிலை பிரச்சினைகளின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ...
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாநகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் தனது ஆயுதங்களை ...
