Tag: internationalnews

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ...

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இன்று (22) மாலை ஆலைய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ஆம் ...

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக ...

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இனி ...

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம்பொல - கொட்டுகொட வீதியில் நெதகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (21) இரவு ...

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 ...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு ...

மியன்மார் – இந்தியா எல்லையில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு

மியன்மார் – இந்தியா எல்லையில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு

மியன்மார் - இந்திய எல்லைக்கு அருகே இன்று 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ...

துப்பாக்கி, தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

துப்பாக்கி, தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ...

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Page 840 of 1226 1 839 840 841 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு