Tag: mattakkalappuseythikal

இன்று நள்ளிரவு முதல் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்ச ஊழியர்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் ...

மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதேனுமொரு ...

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பை ...

இலங்கையில் சட்டம் தற்போது முறையாக செயல்படுத்தப்படுகிறது; அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கையில் சட்டம் தற்போது முறையாக செயல்படுத்தப்படுகிறது; அமைச்சர் விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (27) ...

கச்சத்தீவை ஒருபோதும் கொடுக்க முடியாது; விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் கொடுக்க முடியாது; விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் ...

வைத்தியர் ருக்சானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

வைத்தியர் ருக்சானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். ...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் ...

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்; சாரதி கைது

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்; சாரதி கைது

குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள ...

சம்பூர் மனித எச்சங்கள் விவகாரம்; செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில்

சம்பூர் மனித எச்சங்கள் விவகாரம்; செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில்

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் நேற்று(26) எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஆகஸ்ட் மாதம் 06 ஆம் ...

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

Page 825 of 1215 1 824 825 826 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு