Tag: internationalnews

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சயனைடு குப்பி மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சயனைடு குப்பி மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகள் ஒரு சயனைடு குப்பியைக் கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு சலிந்து"வின் உதவியாளரான "தரிந்து மதுசங்க" என்பவரிடம் இருந்து ...

கஞ்சா பயிரிட அரசு வழங்கிய அனுமதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கஞ்சா பயிரிட அரசு வழங்கிய அனுமதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த முடிவு சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ...

வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கியுள்ள இந்தியாவும் சீனாவும்

வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கியுள்ள இந்தியாவும் சீனாவும்

நேரடி விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கொடிய எல்லை மோதலால் சேதமடைந்த ...

கூகுளுக்கு ரூ 315 கோடி அபராதம்; அவுஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்பு

கூகுளுக்கு ரூ 315 கோடி அபராதம்; அவுஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்பு

உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு ...

அலுவலகத்தில் பெண்களை இரகசியமாக படம் பிடித்த ஊழியர் கைது

அலுவலகத்தில் பெண்களை இரகசியமாக படம் பிடித்த ஊழியர் கைது

பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது ...

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் ...

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை இல்லை; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை இல்லை; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையம் கூறவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் ...

குருணாகலில் தாயும் மகளும் யானை தாக்குதலில் பலி

குருணாகலில் தாயும் மகளும் யானை தாக்குதலில் பலி

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான ...

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட் ...

Page 845 of 1223 1 844 845 846 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு