Tag: internationalnews

ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய ...

திகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர்

திகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர்

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்றைய தினம் (25) அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு விடுதி ஒன்றில் தங்கி இருந்த தம்பதியினரை இலக்கு ...

கடலில் நீராட சென்ற இரு மாணவர்கள் மாயம்

கடலில் நீராட சென்ற இரு மாணவர்கள் மாயம்

பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை; ரில்வின் சில்வா

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை; ரில்வின் சில்வா

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய ...

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ...

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து ...

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு; கொழும்பு தேசிய மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு; கொழும்பு தேசிய மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படலாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார். முன்னாள் ...

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

சுமந்திரன் யாழில் இருக்கிறாரா? அல்லது ரணிலின் வீட்டில் இருக்கிறாரா?; பிமல் ரத்நாயக்க கேள்வி!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் ...

போர் நிறுத்தத்துக்கு புட்டின் விதித்த 03 நிபந்தனைகள்

போர் நிறுத்தத்துக்கு புட்டின் விதித்த 03 நிபந்தனைகள்

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் ...

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், இந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே ...

Page 831 of 1221 1 830 831 832 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு