இன்று ஆபத்தான அளவில் வெப்பம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...
மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் ...
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான வாய்ப்பை பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் தற்போது கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள "இது எமது காலம்" ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உடல்நலக்குறைவு காரணமாக தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தெரிவித்ததாவது, கட்டுப்படுத்த முடியாத அளவில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் கொழும்பு ...
விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது வேன் மீது மோதியுள்ளது. பாணந்துறை திசையிலிருந்து ...
ராகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8.168 கிலோ கிராம் ...
மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லுபடியற்றதாக்க கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...
உடல்நிலை பிரச்சினைகளின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ...
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாநகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் தனது ஆயுதங்களை ...
