Tag: internationalnews

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ...

நீதிமன்றத்திற்கு வந்த பேருந்தால் ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றம்

நீதிமன்றத்திற்கு வந்த பேருந்தால் ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றம்

கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ...

சத்துருக்கொண்டான் படுகொலை இடம் தோண்டப்பட வேண்டும்; மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

சத்துருக்கொண்டான் படுகொலை இடம் தோண்டப்பட வேண்டும்; மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை நடைபெற்ற இடம் தோண்டப்பட வேண்டும் என்ற பிரேரணை மட்டக்களப்பு மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்டோரின் ...

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ...

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இன்று (22) மாலை ஆலைய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ஆம் ...

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக ...

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இனி ...

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம்பொல - கொட்டுகொட வீதியில் நெதகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (21) இரவு ...

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 ...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு ...

Page 835 of 1221 1 834 835 836 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு