Tag: BatticaloaNews

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மலம் குழியிலிருந்து 30 T-56 துப்பாக்கிகள், 5,000 தோட்டாக்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மலம் குழியிலிருந்து 30 T-56 துப்பாக்கிகள், 5,000 தோட்டாக்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ...

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இனி ...

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொலையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம்பொல - கொட்டுகொட வீதியில் நெதகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (21) இரவு ...

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 ...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு ...

துப்பாக்கி, தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

துப்பாக்கி, தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ...

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும்; விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும்; விஜித ஹேரத்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய (22) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் ...

ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைது செய்யப்படடுள்ளதாக தகவல்

ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைது செய்யப்படடுள்ளதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சி.ஐ.டி க்கு இன்று (22) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (21) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Page 840 of 1232 1 839 840 841 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு