Tag: internationalnews

கொழும்பு துறைமுக நகர கடைக்கு அதிக விலை தண்ணீர் விற்றதற்காக ரூ.500,000 அபராதம்

கொழும்பு துறைமுக நகர கடைக்கு அதிக விலை தண்ணீர் விற்றதற்காக ரூ.500,000 அபராதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று ரூ.70 விலை குறித்த தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் ...

பொரளையில் தாழிறங்கிய வீதி; போக்குவரத்து பாதிப்பு

பொரளையில் தாழிறங்கிய வீதி; போக்குவரத்து பாதிப்பு

பொரளை, ஃபார்ம் சந்திக்கருகிலிருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் ...

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல; மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல; மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் ...

7 ஆவது கிரகத்தில் புதிய நிலாவை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப்

7 ஆவது கிரகத்தில் புதிய நிலாவை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ...

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை ...

ஆலய திருவிழாக்களில் கொள்ளையிட்டுவந்த இந்திய பெண்கள் உட்பட எட்டு பேர் கைது

ஆலய திருவிழாக்களில் கொள்ளையிட்டுவந்த இந்திய பெண்கள் உட்பட எட்டு பேர் கைது

நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் ...

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளை (21) பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட ...

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், தேசபந்து தென்னகோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையினால் ...

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (20) ...

வெளிநாட்டிலிருக்கும் மனைவியை அழைக்க உதவுமாறு மின்கம்பம் ஏறிய நபர்; கம்பஹாவில் பரபரப்பு

வெளிநாட்டிலிருக்கும் மனைவியை அழைக்க உதவுமாறு மின்கம்பம் ஏறிய நபர்; கம்பஹாவில் பரபரப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்பஹா- பேலியகொடயில் இச் ம்பவம் ...

Page 840 of 1220 1 839 840 841 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு