Tag: BatticaloaNews

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

சிஐடியில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

சிஐடியில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் ...

காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், ...

மட்டு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்திர திருவிழா பால்குட பவனி

மட்டு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்திர திருவிழா பால்குட பவனி

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி நேற்று (03) இடம்பெற்றது. ...

எசல பெரஹராவை முன்னிட்டு கண்டிக்கு விசேட ரயில் சேவை; இன்று முதல் 08ஆம் திகதி வரை

எசல பெரஹராவை முன்னிட்டு கண்டிக்கு விசேட ரயில் சேவை; இன்று முதல் 08ஆம் திகதி வரை

கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...

செம்மணியை பார்வையிட்ட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

செம்மணியை பார்வையிட்ட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. ...

10 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என ...

பிரித்தானியாவில் அடுத்தடுத்து 9 நிலநடுக்கங்கள்

பிரித்தானியாவில் அடுத்தடுத்து 9 நிலநடுக்கங்கள்

பிரித்தானியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகளின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொதுவாக நில அதிர்வு நிலையாக அறியப்படும் பிரித்தானியாவில், சமீப காலமாக நிலநடுக்கங்களின் ...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் ...

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) ...

Page 884 of 1233 1 883 884 885 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு