Tag: internationalnews

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான ...

கோபா குழுவில் வௌியான தேசிய பாடசாலைகள் விவகாரம்

கோபா குழுவில் வௌியான தேசிய பாடசாலைகள் விவகாரம்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது. ...

அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த முதலாவது இலங்கையர்

அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த முதலாவது இலங்கையர்

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு பிரிவை சேர்ந்த லெப்டினன்ட் கொயான் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்ற ...

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் ஆடு கடத்திய இருவர் கைது

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் ஆடு கடத்திய இருவர் கைது

இறைச்சிக்காக சிற்றூந்தில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர். குறித்த ...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருட்களை வைத்து கடத்திய பெண் கைது

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருட்களை வைத்து கடத்திய பெண் கைது

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது ...

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்றைய தினம் (26) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் ...

போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடத்த முற்றாக தடை; மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம்

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடத்த முற்றாக தடை; மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம்

தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ...

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் துணை ...

களுத்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது

களுத்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது

களுத்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (25) வத்துவ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, ...

Page 907 of 1228 1 906 907 908 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு