Tag: internationalnews

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 50 ...

தேசபந்து தென்னகோனை நீக்கும் விவாதம்; சபாநாயகருடன் நாமல் ராஜபக்ச வாக்குவாதம்

தேசபந்து தென்னகோனை நீக்கும் விவாதம்; சபாநாயகருடன் நாமல் ராஜபக்ச வாக்குவாதம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு மீதான விவாதத்தை நடத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை குறைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை குறைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற ...

விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 219 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) ...

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த ...

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்று (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் ...

விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்

விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்

விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (5) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் ...

3,504 முப்படை வீரர்கள் கைது

3,504 முப்படை வீரர்கள் கைது

2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு ...

வவுனியாவில் 66 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய இளைஞர் கைது

வவுனியாவில் 66 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய இளைஞர் கைது

வவுனியாவில் நகைகளை திருடிய குற்றத்துக்காக 33 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, சோயா வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்ற ...

மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று ...

Page 875 of 1218 1 874 875 876 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு