முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...
சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 30 ஆம் ...
மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், ...
கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி நேற்று (03) இடம்பெற்றது. ...
கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. ...
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என ...
பிரித்தானியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகளின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொதுவாக நில அதிர்வு நிலையாக அறியப்படும் பிரித்தானியாவில், சமீப காலமாக நிலநடுக்கங்களின் ...
சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது ...
