காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், ...
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், ...
கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி நேற்று (03) இடம்பெற்றது. ...
கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. ...
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என ...
பிரித்தானியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகளின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொதுவாக நில அதிர்வு நிலையாக அறியப்படும் பிரித்தானியாவில், சமீப காலமாக நிலநடுக்கங்களின் ...
சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் ...
பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) ...
முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ...
