Tag: BatticaloaNews

யாழில் இளைஞனின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது

யாழில் இளைஞனின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று ...

முன்னாள் முதலமைச்சரின் எரிபொருள் கொடுப்பனவில் முறைகேடு

முன்னாள் முதலமைச்சரின் எரிபொருள் கொடுப்பனவில் முறைகேடு

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக 7,730,262 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது அரசாங்கக் ...

49 அழகுசாதனப் பொருட்களால் பெண்களுக்கு ஆபத்து

49 அழகுசாதனப் பொருட்களால் பெண்களுக்கு ஆபத்து

இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில், அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் ...

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் உள்ளூர் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல் இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் ...

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்

நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும், தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தினர் ...

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது. ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை ...

நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்; வெளியான அறிக்கை

நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்; வெளியான அறிக்கை

சமூகத்தில் பல்வேறு காரணங்களால், பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இது தெரியவந்ததாக ...

அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை; ஜனாதிபதி

அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை; ஜனாதிபதி

அமெரிக்காவுடன் எந்தவொரு விடயத்திலும் இலங்கை இறுதி உடன்பாட்டை எட்டவில்லை எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை ...

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி உறுதிமொழி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி உறுதிமொழி

வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பாராளுமன்றில் உரையாற்றும் ...

3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் ...

Page 874 of 1228 1 873 874 875 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு