Tag: mattakkalappuseythikal

கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை

கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை

எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை ...

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை ...

பழமையான மரத்தை வெட்டியதால் இங்கிலாந்தில் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை

பழமையான மரத்தை வெட்டியதால் இங்கிலாந்தில் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை

பழமையான மரத்தை வெட்டியதற்காக 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்து மக்களால் அதிகளவு நேசிக்கப்படும் Sycamore Gap ...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பம் மீது மற்றுமொரு குற்றப் பத்திரிகை தாக்கல்

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பம் மீது மற்றுமொரு குற்றப் பத்திரிகை தாக்கல்

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நால்வர் குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 97 மில்லியன் ரூபா பெறுமதியிலான ...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் ...

ஆசிரியர் ஒருவர் காலம் முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி செயற்படுவதாக ஆசரியர் சங்கம் குற்றச்சாட்டு

ஆசிரியர் ஒருவர் காலம் முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி செயற்படுவதாக ஆசரியர் சங்கம் குற்றச்சாட்டு

ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம் முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி செயற்படுவதாக ஆசரியர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. வவுனியா - நெளுக்குளம் ...

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக; முக்கிய பதவிக்கு மட்டு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக; முக்கிய பதவிக்கு மட்டு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமனம்

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் ...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; 52 மனித என்புத்தொகுதிகள் குறித்து வெளியான அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; 52 மனித என்புத்தொகுதிகள் குறித்து வெளியான அறிக்கை

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு ...

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை ...

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மேடை “டுமாரோ லேண்ட்” தீக்கிரை

1000 பேர் உள் இருந்த நிலையில், உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சியாக கருதப்படும் "டுமாரோ லேண்ட்” -2025''மண்டபம் தீக்கிரையாகியுள்ளது பெல்ஜியத்தின் பூம் நகரில் அமைந்துள்ள இந் இசைக் ...

Page 922 of 1215 1 921 922 923 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு