மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
https://youtu.be/DQUB4zMedeY
https://youtu.be/DQUB4zMedeY
முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மட்டக்களப்பு நகரில் நேற்று (23) மாலை சுகாதார அதிகாரிகள் ...
இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் திகதியில் இருந்து தேசிய ஊடகக் கொள்கை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ...
தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு ...
தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் ...
இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. 2025 ஹென்லி ...
தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று ...
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார ...
அனுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த (22) விநியோகிக்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரித் தேர்வு வினாத்தாளில் அச்சிடும் பிழை ஏற்பட்டதாக ஆசிரியர்கள் கடுமையான ...
பெண் ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த தரப்புகள் தாக்கல் செய்த மனுவை ...
