Tag: mattakkalappuseythikal

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டு; விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டு; விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...

ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொது ...

புளோரிடா கடலில் விழுந்த விமானம்; 11 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

புளோரிடா கடலில் விழுந்த விமானம்; 11 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து ...

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, அதிகரித்திருந்த நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் நில்வளா ஆறு, ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை; உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை; உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா ஒஸ்மண்ட்' என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் ...

அரச மருத்துவமனைகளில் இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருக்கும் 10,000க்கும் அதிகமான நோயாளிகள்

அரச மருத்துவமனைகளில் இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருக்கும் 10,000க்கும் அதிகமான நோயாளிகள்

அரச மருத்துவமனைகளில் சுமார் 10,000க்கும் அதிகமான இருதய நோயாளிகள் சத்திரசிகிச்சைகளுக்காக நீண்டகாலமாக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...

கடலில் பயணம் செய்வோருக்கும் மீனவ சமூகங்களுக்கும் எச்சரிக்கை

கடலில் பயணம் செய்வோருக்கும் மீனவ சமூகங்களுக்கும் எச்சரிக்கை

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 36 ...

மூதூரில் ஏழு இலட்சம் பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது

மூதூரில் ஏழு இலட்சம் பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் பகுதியில் வசித்து வந்த 35 வயதுடைய கணவரும், 33 வயதுடைய மனைவியுமான இரு வியாபாரிகள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

வெசாக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

வெசாக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

எதிர்வரும் வெசாக் காலத்தில் அலங்காரப் பணிகள் மற்றும் தானம் வழங்கும் நடவடிக்கைகளின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை ...

இலங்கையில் மீண்டும் டெங்கு, மலேரியா அச்சுறுத்தல்; ஐந்து மாதங்களில் 14 மரணங்கள் பதிவு!

இலங்கையில் மீண்டும் டெங்கு, மலேரியா அச்சுறுத்தல்; ஐந்து மாதங்களில் 14 மரணங்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் போக்கு அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட நாட்டில் ...

Page 112 of 1175 1 111 112 113 1,175
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு