Tag: Batticaloa

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

வாகன இறக்குமதி மூலம் 163 பில்லியன் சுங்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தகவல்

வாகன இறக்குமதி மூலம் 163 பில்லியன் சுங்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின் மேலதிக ...

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டக்களப்பு,பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா நேற்று (19) நடைபெற்றது. பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு ...

வரலாற்றில் மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு; 16 பில்லியன் கணக்கு விவரங்கள் இணையத்தில் வெளியீடு

வரலாற்றில் மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு; 16 பில்லியன் கணக்கு விவரங்கள் இணையத்தில் வெளியீடு

வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 ...

பசு இறக்குமதியில் பாரிய மோசடி- சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள்

பசு இறக்குமதியில் பாரிய மோசடி- சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள்

பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பாரிய மோசடிகளை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கும் நிலை ...

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...

இன்று ஆரம்பமாகும் கதிர்காம பாத யாத்திரை; ட்ரோன் கெமரா பயன்பாட்டுக்கு தடை

இன்று ஆரம்பமாகும் கதிர்காம பாத யாத்திரை; ட்ரோன் கெமரா பயன்பாட்டுக்கு தடை

கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி ...

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை; பாகிஸ்தான் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை; பாகிஸ்தான் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து ...

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ...

Page 919 of 1140 1 918 919 920 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு