Tag: internationalnews

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் பறிமுதல்

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் பறிமுதல்

ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹதரணை கோட்டை பொலிஸார் திருகோணமலை பிரதான வீதியில் குறித்த ...

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் ...

விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது என்பதை என்னால் மழுமையாக கூற முடியும்; அர்ச்சுனா

விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது என்பதை என்னால் மழுமையாக கூற முடியும்; அர்ச்சுனா

விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் மழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ...

ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் தீ விபத்து

ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் தீ விபத்து

இந்தியாவின் குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த கப்பலின் என்ஜின் அறையில் ...

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது; உயர் நீதிமன்றம்

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது; உயர் நீதிமன்றம்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக ...

மட்டு கரடியனாற்றில் மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டு கரடியனாற்றில் மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் ...

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் கைது

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் கைது

தனது தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் அநுராதபுரம் - கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு, கல்னேவ - ஹெலபதுகமவில் ...

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து; மூவர் படு காயம்

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து; மூவர் படு காயம்

கதிர்காம சென்று திரும்பிய யாத்திரியர்களை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை (30) மட்டக்களப்பு ...

பூஜை அறையில் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியதால் பற்றியெறிந்த வீடு; வவுனியாவில் சம்பவம்

பூஜை அறையில் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியதால் பற்றியெறிந்த வீடு; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30) காலை 8.00 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் ...

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த ...

Page 949 of 1213 1 948 949 950 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு