அநுரவின் அரசாங்கமும் மக்களை ஏமாற்றியே வருகிறது; சஜித் சுட்டிக்காட்டு
தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கமும் போலவே பொய்களையும் ஏமாற்றுதல்களையும் செய்வதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பராட்டே சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருவதனால், சிரமங்களை எதிர்கொள்ளும் ...










