Tag: BatticaloaNews

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று ...

அதிகாலையில் நடந்த கோர விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

அதிகாலையில் நடந்த கோர விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று (28) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து ...

மாத்தறை மற்றும் களுத்துறை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

மாத்தறை மற்றும் களுத்துறை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

மாத்தறையில் உள்ள தெவுந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் களுத்துறையில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் வேறு வேறு இடங்களில் கவிழ்ந்ததில் ஆறு ...

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணியின் போது மேலும் இரண்டு மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி ...

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது; கெஹலிய ரம்புக்வெல

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது; கெஹலிய ரம்புக்வெல

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப ...

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர் தனது பதவிக் காலத்தில் விமானங்கள் ...

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் ...

ஏறாவூர் பற்றில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல்; பிரதேசசபை உறுப்பினர் நிலாந்தன்

ஏறாவூர் பற்றில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல்; பிரதேசசபை உறுப்பினர் நிலாந்தன்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ...

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும், பேஸ்புக், வட்ஸ்அப், ...

Page 957 of 1221 1 956 957 958 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு