Tag: internationalnews

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, நேற்று (19) ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் ...

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் ...

கற்பிட்டியில் 1.1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத 37 பீடி இலை பொதிகள் மீட்பு

கற்பிட்டியில் 1.1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத 37 பீடி இலை பொதிகள் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டா குலியா கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொரியில் ...

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (19) இடம்பெற்று இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ...

மட்டு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அடியில் குடும்ஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அடியில் குடும்ஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 30 ...

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

வாகன இறக்குமதி மூலம் 163 பில்லியன் சுங்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தகவல்

வாகன இறக்குமதி மூலம் 163 பில்லியன் சுங்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின் மேலதிக ...

வரலாற்றில் மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு; 16 பில்லியன் கணக்கு விவரங்கள் இணையத்தில் வெளியீடு

வரலாற்றில் மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு; 16 பில்லியன் கணக்கு விவரங்கள் இணையத்தில் வெளியீடு

வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 ...

பசு இறக்குமதியில் பாரிய மோசடி- சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள்

பசு இறக்குமதியில் பாரிய மோசடி- சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள்

பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பாரிய மோசடிகளை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கும் நிலை ...

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

Page 970 of 1208 1 969 970 971 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு