Tag: jaffnanews

நபரை நடு வீதியில் வைத்து மது போதையில் தாக்கிய பொலிஸ்; யாழில் சம்பவம்!

நபரை நடு வீதியில் வைத்து மது போதையில் தாக்கிய பொலிஸ்; யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக ...

யாழ் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் நகைகள் திருட்டு!

யாழ் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ...

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி கர்ப்பம்; சித்தப்பா உட்பட மூவர் கைது!

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி கர்ப்பம்; சித்தப்பா உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் ...

யாழ் சிறைக்கைதி திடீர் மரணம்!

யாழ் சிறைக்கைதி திடீர் மரணம்!

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் ...

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்!

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியை நேற்று முன் தினம் (16) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ...

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் விசாரணை!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் விசாரணை!

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இன்று (16) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ...

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வீதித் தடை ...

யாழில் தீ வைத்து எரிக்கப்பட்ட தபால் ஊழியர் ஒருவரின் வீடு!

யாழில் தீ வைத்து எரிக்கப்பட்ட தபால் ஊழியர் ஒருவரின் வீடு!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் தபால் ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவரின் வீடே நேற்று முன்தினம் ...

சாவகச்சேரி நீதிமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; அனைத்து வழக்குகளும் தவணையிடப்பட்டது!

சாவகச்சேரி நீதிமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; அனைத்து வழக்குகளும் தவணையிடப்பட்டது!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்றையதினம்(31) சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் ...

யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞனை, கும்பல் ஒன்று தாக்கி நகை, பணம், கைத்தொலைபேசி, முச்சக்கரவண்டி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் ...

Page 2 of 3 1 2 3
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு