Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள்; சவால் விடுகிறாரா நாமல்?

முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள்; சவால் விடுகிறாரா நாமல்?

4 months ago
in செய்திகள்

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகிறார்.

யோஷித ராஜபக்ஸ இன்று (27) காலை பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தான் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறது. நாட்டின் பாராளுமன்றத்தில் நான்தான் கூச்சலிடுகிறேன். என் சகோதரன் சிறைக்குச் சென்றார்.

அடடா, அவர்கள் அதிவேகநெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தனர். நீங்க எங்களை வர சொன்னா நாங்க வருவோம். பெட்ரோல் நிரப்பி வாகனங்களை செலுத்தி பெலியத்தவுக்கு செல்வது வெட்கக்கேடானது.

எங்களை வரச் சொன்னால், நாங்கள் வந்து சாட்சியத்தை வழங்கியிருப்போம். நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களில் ஷோ காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள்.

இந்த வழக்கை, ஊழல் தடுப்புக் குழுவின் செயலாளரான தற்போதைய காவல்துறை அமைச்சரே தொடங்கினார். அவர் தனது கடந்த கால ஆதாரங்களைப் பயன்படுத்தி, இன்று அதே வழியில் தனது அரசியல் வேட்டையை செயல்படுத்த முயற்சிக்கிறார். அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்கி, தனது சொந்த அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறது. நாங்கள் தெளிவாகத் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்.

நாங்கள் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட மாட்டோம்.முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள். அதைவிட்டு ஊடக ஷோக்களால் மக்கள் பசி ஆறாது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கட்டும். முடிந்தால் பிடியுங்கள்.. தவறு யாரு செய்திருந்தாலும் சாட்சிகள் இருப்பின் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் இருக்கிறோம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்
செய்திகள்

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

June 9, 2025
முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

June 9, 2025
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 9, 2025
பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
Next Post
19 வயது மாணவிக்கு மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

19 வயது மாணவிக்கு மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.