முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உடல்நலக்குறைவு காரணமாக தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது, கட்டுப்படுத்த முடியாத அளவில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.








