Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

வெளிச்சவீடு இளைஞர் கழகமும் மற்றும் வெளிச்சவீடு விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்குரிய ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (17) முகத்துவாரம் வெளிச்சவீடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு தொடரில், 36 அணிகள் பங்கு பற்றியிருந்ததுடன், முதலாம் இடத்தினை வெளிச்சவீடு இளைஞர் கழகமும், இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தினை சென் இக்னேசியஸ் விளையாட்டு கழகமும், நான்காம் இடத்தினை சன் பிளவர் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது.

இதில் வெளிச்சவீடு இளைஞர் கழக அணி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தையும் தன தாக்கிக் கொண்டனர்.

வெளிச்சவீடு இளைஞர் கழக தலைவர் V. கபிலன் தலைமையில் ஆரம்பமான இந்த விளையாட்டு தொடரில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா ஜுலைகா முரளிதரன், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.v. ஈஸ்பரன், மாவட்ட இளைஞர் சேவை சேவை அதிகாரி திருமதி. நிஷாந்தினி அருள்மொழி,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமை காவல் அதிகாரி திரு.G.M. பிரியந்த பண்டார ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக வெளிச்சவீடு விளையாட்டு கழக தலைவர் த.விஜயகுமார், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் A. தயாசீலன்,மண்முனை வடக்கு முன்னாள் இளைஞர் சேவை உத்தியோகத்தர் R. பிரவின், பலமீன்மடு கிராம உத்தியோகத்தர் Y. தனுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் அழைப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச இளைஞனர் கழக நிர்வாகிகள், கிராம பொது அமைப்புகள் மற்றும் வெளிச்சவீடு இளைஞர் கழக அனுசரணையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
கிணற்றில் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு;வவுனியாவில் சம்பவம்!

கிணற்றில் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு;வவுனியாவில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.