Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வக்கீல் வண்டுமுருகன் பாணியில் அதகளம்; வழக்கின் நடுவே சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்!

வக்கீல் வண்டுமுருகன் பாணியில் அதகளம்; வழக்கின் நடுவே சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்!

2 years ago
in செய்திகள்

நேற்று (20) திறந்த நீதிமன்றில் இடம்பெற்ற சொத்து தகராறு தொடர்பாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உண்மைகளை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் சட்டநடவடிக்கையை இடைநிறுத்தி உரிய விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜயதுங்க படபந்தியின் சட்டத்தரணி சுசில் பிரியந்த ஜயதுங்க இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்டத்தரணிகளின் தொழில் நெறிமுறைகளை மீறியமைக்காக அவருக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகளை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அந்த நபரின் மனநலம் குறித்து பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த நபரின் உடல்நிலையை பரிசோதிக்க அவரை சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.

பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

June 22, 2026
தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு
செய்திகள்

தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு

June 22, 2026
அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!

June 22, 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!

June 22, 2026
மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
Next Post
தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிற்றூழியர்: சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பவம்!

தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிற்றூழியர்: சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.