Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் நடந்த தமிழீழத் தேசியக்கொடி நாள்!

லண்டனில் நடந்த தமிழீழத் தேசியக்கொடி நாள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழீழத் தேசியக்கொடி நாள், வெகு விமரிசையாக தமிழீழத்தின் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறக்க பிரித்தானியாவின் லண்டன் மாநகரின் மையப்பகுதியில் தமிழர்களின் கலாச்சார பெருமையாக நடந்தேறியது.

இந்த வருட தமிழீழத் தேசியக்கொடி நாளானது 21/11/2023 ஆக இருந்த போதிலும் பாடசாலை சிறார்களையும் இளையோர்களையும் அரவணைத்து அவர்களும் பங்கெடுக்கும் விதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலக வரலாற்று மையத்துடன் இணைந்து அனேகமான தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வரலாற்று மைய முக்கியஸ்தர்கள், பாலா மாஸ்டர் மற்றும் councillor திரு பரம் நந்தா கலந்து கொண்டு சிறப்பிக்க நடந்தேறியது.

தமிழீழ தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் திரு கலாநிதி சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் பெரும் பவனியாக Trafalgar Square north terrace ல் தொடங்கி Trafalgar Square மையப்புள்ளியான நிகழ்வு மேடையை band வாத்தியங்கள் முழங்க கொண்டுவந்தார்.

சிறுவர்களின் கலாச்சார நடனங்களுடனும் பேச்சுக்களுடனும் நடைபெற்ற நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து நேரலையில் தொடர்பு கொண்டு சிறப்புரையாற்றினார்.

இறுதியாக உறுதி உரையுடன் உலக வரலாற்று மைய பொறுப்பாளர்களிடம், வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில் ஏற்றுவிக்கப்பட ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
Next Post
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.