Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீர்மானத்தை எடுத்தது தமிழரசு கட்சி!

தீர்மானத்தை எடுத்தது தமிழரசு கட்சி!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தேர்தல் மூலமே தெரிவு செய்வது என்ற முடிவை அந்தப் பதவிக்கு போட்டியிடும் மூன்று போட்டியாளர்களும் எடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் தலைமை பதவிக்கு போட்டியிடும் சி. சிறீதரன், ம. ஆ. சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் உள்ள சிறீதரன் எம். பியின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதன்போதே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

நேற்று முன்தினம் சம்பந்தனின் இல்லத்தில் நடந்த செயல்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் தெரிவு பாரம்பரிய முறைப்படி தேர்தலின்றி நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எனவே, இது
தொடர்பில் மூவரும் கூடிப் பேசி முடிவு எடுப்பதாகவும் – அதற்கு ஒருநாள் அவகாசம் தருமாறும் போட்டியாளர்களில் ஒருவரான சுமந்திரன் எம். பி. செயல்குழுவிடம் கூறியிருந்தார். இதன்பிரகாரம், தலைமைக்கு போட்டியிடும் மூவரும் சிறீதரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை கூடினர். இதன் போது, சிறீதரன், சுமந்திரன் முடிவை எடுத்தனர்.

இதன்பிரகாரம், தலைமைக்கு போட்டியிடும் மூவரும் சிறீதரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நேற்று வியாழக் கிழமை கூடினர். இதன் போது, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் போட்டியிலிருந்து விலக
மறுத்தனர். இதேசமயம் யோகேஸ்வரன் சிறீதரனுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தலைவராவதென்றால் போட்டியிலிருந்து விலகுவதாகவும் கூறினார்.

எனினும், சுமந்திரனும் சிறீதரனும் விட்டுக்கொடுப்புக்கு மறுத்த நிலையில், தேர்தலை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். இதனை கட்சிக்கும் தெரிவித்தனர்.எனவே, எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரை தெரிவதற்கு தேர்தல் நடத்தப்படும். இரகசிய வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்

June 8, 2025
கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?
செய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?

June 8, 2025
Next Post
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைப்பு!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.