Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
 மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

 மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு அரச கடன் முகாமைத்துவத்திற்கான பொறுப்பை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து நீக்கி நிதியமைச்சின் தனியான சுயாதீன நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரச நிதியை, மத்திய வங்கிக்கு வெளியே மிக சுயாதீனமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு இடமளிப்பதே இந்த புதிய நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான நோக்கமாகும்.

அந்தவகையில் நிதியமைச்சில் தற்போது புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான சட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கையில்,

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் மேற்படி சட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலதிகமாக அந்த சட்டத்திற்கிணங்க, புதிய நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை காலத்தின் தேவையாகும்.

இதனூடாக மிகவும் சாத்தியமான பெறுபேறுகள் நாட்டிற்கும் அரச நிதி நிர்வாகத்தினருக்கும் பொதுவாக பொதுமக்களுக்கும் உரித்தாகும் புதிய வேலைத் திட்டம் இதுவாகுமென குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
மட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!

மட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.