Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
 மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

 மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு அரச கடன் முகாமைத்துவத்திற்கான பொறுப்பை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து நீக்கி நிதியமைச்சின் தனியான சுயாதீன நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரச நிதியை, மத்திய வங்கிக்கு வெளியே மிக சுயாதீனமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு இடமளிப்பதே இந்த புதிய நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான நோக்கமாகும்.

அந்தவகையில் நிதியமைச்சில் தற்போது புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான சட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கையில்,

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் மேற்படி சட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலதிகமாக அந்த சட்டத்திற்கிணங்க, புதிய நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை காலத்தின் தேவையாகும்.

இதனூடாக மிகவும் சாத்தியமான பெறுபேறுகள் நாட்டிற்கும் அரச நிதி நிர்வாகத்தினருக்கும் பொதுவாக பொதுமக்களுக்கும் உரித்தாகும் புதிய வேலைத் திட்டம் இதுவாகுமென குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடையசெய்திகள்

5,000 நாடன கலைஞர்களிடம் பணம் சுரண்டல்; ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றது உலகசாதனை விவகாரம்
செய்திகள்

5,000 நாடன கலைஞர்களிடம் பணம் சுரண்டல்; ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றது உலகசாதனை விவகாரம்

June 26, 2026
மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!

June 26, 2026
மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்
செய்திகள்

மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்

June 26, 2026
“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?
காணொளிகள்

“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?

June 26, 2026
நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!

June 26, 2026
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து திருமாவளவன்- சிறீதரன் கலந்துரையாடல்
அரசியல்

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து திருமாவளவன்- சிறீதரன் கலந்துரையாடல்

June 26, 2026
Next Post
மட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!

மட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.