Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டாயமாக்கப்பட்ட பார் கோர்ட் நடைமுறை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டாயமாக்கப்பட்ட பார் கோர்ட் நடைமுறை!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக கடந்த காலங்களில் நோய்வாய் பட்ட ஒருவர் மருந்து எடுக்க வேண்டுமாயின் இலக்க துண்டை எடுத்துக்கொண்டு அந்த வரிசைபடி வைத்தியரை சந்தித்து அவர் எழுதி கொடுங்கும் மருந்து சீட்டை மருந்து வழங்கும் இடத்தில் காட்டியே மருந்தினை பெறுவர்.

ஆனால் தற்போது ஒவ்வொரு தனிநபருக்கும் அடையாள அட்டையை போன்று வைத்தியரை அணுகும் ஒரு அட்டை வழங்கப் படுகிறது. அந்த அட்டையில் ஒருவருடைய நோய் என்ன, அவர் வைத்தியசாலைக்கு வந்த திகதி விபரங்கள், அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மருந்து வகைகள் போன்ற தரவுகள் பார் கோர்ட் அடிப்படையில் பதியப்படுகின்றன.

குறித்த நபர் வைத்தியசாலைக்கு மீண்டும் மருந்தெடுக்க வரும் பொழுது வைத்தியசாலையில் பொருத்தபட்டுள்ள இயந்தரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்தால் உடனடியாக துண்டு சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அதனைக் கொண்டு வைத்தியரை சந்தித்த பின்னர் வைத்தியரும் குறித்த பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்து குறித்த நபரின் நோய் அதுக்கு வழங்கவிருக்கும் மருந்தின் விபரங்களை உள்ளீடு செய்வார்.

மீண்டும் அதே பார் கோர்ட் ஐ ஸ்கேன் செய்து மருந்து வழங்கும் இடத்தில் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியும். முதன்முதலாக இவ் அட்டையை பெற வருபவர்கள் தங்கள், பெயர் ,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிய படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடையசெய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
Next Post
திரைக்கு வருகிறது “ஒரு கழுதையின் ஆட்டம்” குறுந்திரைப்படம்!

திரைக்கு வருகிறது "ஒரு கழுதையின் ஆட்டம்" குறுந்திரைப்படம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.