Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்களிடமிருந்து 1000kg கடதாசி கழிவுகள் சேகரிப்பு; வறிய மானவர்களுக்கான மட்டு லியோ கழகத்தின் செயற்திட்டம்!

மக்களிடமிருந்து 1000kg கடதாசி கழிவுகள் சேகரிப்பு; வறிய மானவர்களுக்கான மட்டு லியோ கழகத்தின் செயற்திட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு லியோ கழகத்தின் “Waste to Use” எனும் செயற்திட்டத்தின் ஊடாக மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 1000kg கடதாசி கழிவுகள் மீள்சுழற்சிக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது புதிய அப்பியாச கொப்பிகளாக பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.


இந்த கையளிப்பின் போது மட்டக்களப்பு லியோ கழகத்தின் தலைவர் ஹரிஷ் (Leo Harish) மற்றும் செயற்றிட்ட தலைவர் சது (Leo Shathu) மற்றும் செயற்றிட்ட பொருளாளர் கரிசோபன் (Leo Guest Harishoban) மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதேசமயம் இவ் கடதாசி கழிவுகளை எமக்கு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றினை தெரிவிப்பதோடு மக்களிடம் இருந்து சேகரிப்பதில் ஈடுபட்ட ஒவ்வொரு கழக அங்கத்தவர்களுக்கும் மற்றும் சேகரிக்கப்பட்ட கடதாசி கழிவுகளை 2 மாதகாலமாக பேணி சேமித்து வைப்பதற்க்கு இட வசதியினை வழங்கிய குபேரா உரிமையாளர் சாந்தசேனா (Lion Santhasena)அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
மன்னாரில் ஒருவரின் 9 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

மன்னாரில் ஒருவரின் 9 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.