Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 30 கோடி ரூபா பணம் பறிமுதல்!

அமைச்சரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 30 கோடி ரூபா பணம் பறிமுதல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (06) நடத்திய சோதனையில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அலம்கீர் ஆலனின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சரின் தனிச்செயலாளர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது அமைச்சரின் செயலாளர் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்படடிருந்த பெருமளவிலான பணத்தினை அமலாக்கத்துறையினர் மீட்டுள்ளனர்.

அதன் பெறுமதி சுமார் 20 கோடி ரூபாய் எனவும் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த அமைச்சரின் மற்றொரு செயலாளர் ஒருவரின் வீட்டில 10 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்டில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
வவுனியாவில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

வவுனியாவில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.