Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மலையக பிரதேசத்தில் 500 மூங்கில் கன்றுகள் நாட்டி வைப்பு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மலையக பிரதேசத்தில் 500 மூங்கில் கன்றுகள் நாட்டி வைப்பு!

2 years ago
in செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையினால் 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் ஐந்தாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இலங்கையில் மலையக பிரதேசமான அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டயகம வெஸ்ட் தோட்டத்தில் (05.06.2024) அத் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

“பசுமையான சூழலை உருவாக்கி பிள்ளைகளுக்கு கையளிப்போம்” மக்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்குவோம்” எனும் தொணிப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் 500 மூங்கில் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட பிராந்திய முகாமையாளர் ரொகான் வீரகோன், தோட்ட முகாமையாளர் வர்ணரனதுங்க மற்றும் வன பகுதி அதிகாரி பி நந்தகுமார். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதோடு ‌டயகம தமிழ் மகா வித்யாலய பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வு கலந்து கொண்டு மூங்கில் கன்றுகளை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
Next Post
புலம்பெயர் உறவுகளால் வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்; ஐ. நா தெரிவிப்பு!

புலம்பெயர் உறவுகளால் வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்; ஐ. நா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.