Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும; சஜித் தெரிவிப்பு!

ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும; சஜித் தெரிவிப்பு!

11 months ago
in செய்திகள்

தொழில் ரீதியாகப் பேரம் பேச முடியாதவர்களாகக் காணப்படும் ஓய்வூதியம் பெறுநர்களின் குறைபாடுகளை அரசு உணர்ந்து செயற்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியம் பெறுபவர்களின் குறிக்கோளாக இருந்த போதிலும், அரசின் பல்வேறு கொள்கைகளால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்! – Athavan  News

குறிப்பாக சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி 15% லிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் இந்த நிலையான வைப்பு மீதான வட்டிக்கு கூட வரி விதிக்கின்றன. இந்த வரிப்பணம் மீண்டும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டாலும், இங்கு நிலவும் குழப்ப நிலை காரணமாக பல சிரேஷ்ட பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வட்டியை மீண்டும் 15% ஆக அதிகரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் நாடு ஸ்திரப்படுத்தப்பட்டு புத்துயிர் பெற்றிருந்தால், ஓய்வூதிய சமூகத்திற்கான இந்தக் கடமையை நிறைவேற்றிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.