Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் இன்று (17) பகல் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 மாணவர்கள், 4 மாணவிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரி ஏ.எஸ் கே ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளதாவது, பாடசாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாகும்.

அடிக்கடி குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தாம் ஒவ்வொரு நாளும் வேதனை அடைய வேண்டிய நிலை இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த பாடசாலையில் பின்புறத்தில் உள்ள பாரிய மரத்தில் குளவிகள் கூடு கட்டப்படுவதால் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சனைகள் நிகழ்கின்றன. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிள்ளைகளின் பாதுகாப்பு நலன் கருதி மரத்தில் கட்டப்பட்டுள்ள குளவி கூடுகளை அப்புறப்படுத்தி பிள்ளைகள் பாதுகாப்புடன் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயற்படுமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
இத்தாலியில் இலங்கை பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

இத்தாலியில் இலங்கை பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.