Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊழல் பணத்தை மீட்டு நாட்டை அபிவிருத்தி செய்வோம்; சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

ஊழல் பணத்தை மீட்டு நாட்டை அபிவிருத்தி செய்வோம்; சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து ஊழல் பணத்தை மீட்டு நாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் பாடசாலைக்கு இலவச பேருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருட்டு, அடாவடி, ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை முற்றாக ஒழித்து அவற்றுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம்.இந்த நாட்டை மீண்டும் ஒரு முறை தோல்வியடைய விட மாட்டோம்.

அறிவை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டம் ஒன்றின் ஊடாக நாட்டை வெற்றியடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம். அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் மோசடி செய்த பணத்தை மீட்டெடுத்து அதனைக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் நாட்டை முன்னேற்ற பயன்படுத்துவோம்.

நாட்டை அபிவிருத்தி அடையச்செய்வதாக வாக்களித்து பதவிக்கு வந்த எவரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியில் நாங்கள் அதனை உரிய முறையில் மேற்கொள்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
அரச அதிகாரிகளாக இருந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் பதவி விலகுங்கள்; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

அரச அதிகாரிகளாக இருந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் பதவி விலகுங்கள்; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.