Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அபகரிக்கப்பட்ட எமது காணிகளில் தேங்காய் பிடுங்கி செல்லும் இராணுவத்தினர்; ஊடக சந்திப்பில் கேப்பாப்பிலவு மக்கள்!

அபகரிக்கப்பட்ட எமது காணிகளில் தேங்காய் பிடுங்கி செல்லும் இராணுவத்தினர்; ஊடக சந்திப்பில் கேப்பாப்பிலவு மக்கள்!

2 years ago
in முக்கிய செய்திகள்

இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்ட கேப்பாப்பிலவு மக்களின் ஊடக சந்திப்பு கேப்பாபிலவு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய நெருக்கடியில் தமது வாழ்விடங்களை இழந்து வயல் நிலங்களை இழந்து பொருளாதார ரீதியாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

இராணுவத்தினரின் வாக்குறுதிக்கு அமைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அனைத்து விதமான தமது வயல் நிலங்கள் நந்திக் கடல் உள்ளிட்ட மீன்பிடித்த தளங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கான சமூர்த்தி நிவாரண கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், தேங்காய் இன்றி சமையல் செய்கின்ற நிலை தமக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தமது தென்னைகளில் தேங்காய்களை பிடுங்கி செல்வதை வேதனையுடன் பார்த்து வருவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

முல்லைத்தீவிற்கு எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதி வரவுள்ள நிலையில் அன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து அவரிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை
செய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி

May 17, 2025
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்
செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

May 17, 2025
உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

May 17, 2025
மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று
செய்திகள்

மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

May 17, 2025
Next Post
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை!

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.