Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாவினால் பழிவாங்கப்பட்டவர் மீண்டும் பதவியில்!

கோட்டாவினால் பழிவாங்கப்பட்டவர் மீண்டும் பதவியில்!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி அபேசேகர இலங்கை காவல்துறையின் குற்றப்பிரிவு பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்களினால் இடைநிறுத்தப்பட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எஸ்.எஸ்.பி அபேசேகரவின் நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபேசேகர அவர்கள் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தால் நீக்கப்படுவதற்கு முன்னர் சில உயர்மட்ட கொலைகளை விசாரணை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.

அவரிடம் மூடப்படாத பல விசாரணை கோப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, அவ்வாறான விசாரணைகளை தொடரும் நோக்கத்தில் இந்த புதிய நியமனம் இருக்குமாக இருந்தால் பலர் இதன் மூலம் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது “ஈஸ்டர்” தாக்குதல் உட்பட.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த
செய்திகள்

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

June 15, 2025
உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு
செய்திகள்

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு

June 15, 2025
தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

June 15, 2025
முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது
செய்திகள்

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

June 15, 2025
Next Post
நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு!

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.