Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளம் பகுதியில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 19 வருட சிறைத்தண்டனை விதிப்பு!

புத்தளம் பகுதியில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 19 வருட சிறைத்தண்டனை விதிப்பு!

8 months ago
in செய்திகள்

புத்தளம் பகுதியில் தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ, ஊரிய – அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவருக்கே மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு தனது 15 வயது மகளை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரை குற்றவாளியாகக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தாவிடின் சந்தேகநபருக்கு 6 மாத கடூழிய கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை
செய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

June 17, 2025
கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு
செய்திகள்

கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு

June 17, 2025
நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?
செய்திகள்

நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?

June 17, 2025
மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
Next Post
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்;  சரவணபவன் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்; சரவணபவன் வலியுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.