Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹரிணிக்கு அரசியல் கற்பிக்க நான் தயார்; ரணில்

ஹரிணிக்கு அரசியல் கற்பிக்க நான் தயார்; ரணில்

2 years ago
in அரசியல், செய்திகள்

அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத ‘குழந்தைகளால்’ மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பன்னல பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு நாட்டை நடத்துவதற்கு தேவையான பண ஏற்பாடுகள் செய்து தான் நாம் வெளியேறினோம்.

தனது நிர்வாகத்தின் போது செய்த பணிகளால் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.

அவர்களால் அதனை முன்னெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை எனவும் அனுபவமிக்க குழு இருந்தால் அரசாங்கத்தை சரியான பாதையில் அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தேர்தல் காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் தேவை என பிரதமர் கூறியுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் 43 ஆவது சரத்தை பொருட்படுத்தாமல் அரசமைப்பைப் பற்றி அறிந்துகொண்டு நாட்டை ஆள அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு விருப்பமானால், அரசியலமைப்பு பற்றி கற்றுத்தர தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததை ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
அனுரவின் பயணங்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் பயன்படுத்தப்படுவதாக தகவல்

அனுரவின் பயணங்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் பயன்படுத்தப்படுவதாக தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.