Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹரிணிக்கு அரசியல் கற்பிக்க நான் தயார்; ரணில்

ஹரிணிக்கு அரசியல் கற்பிக்க நான் தயார்; ரணில்

2 years ago
in அரசியல், செய்திகள்

அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத ‘குழந்தைகளால்’ மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பன்னல பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு நாட்டை நடத்துவதற்கு தேவையான பண ஏற்பாடுகள் செய்து தான் நாம் வெளியேறினோம்.

தனது நிர்வாகத்தின் போது செய்த பணிகளால் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.

அவர்களால் அதனை முன்னெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை எனவும் அனுபவமிக்க குழு இருந்தால் அரசாங்கத்தை சரியான பாதையில் அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தேர்தல் காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் தேவை என பிரதமர் கூறியுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் 43 ஆவது சரத்தை பொருட்படுத்தாமல் அரசமைப்பைப் பற்றி அறிந்துகொண்டு நாட்டை ஆள அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு விருப்பமானால், அரசியலமைப்பு பற்றி கற்றுத்தர தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததை ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
அனுரவின் பயணங்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் பயன்படுத்தப்படுவதாக தகவல்

அனுரவின் பயணங்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் பயன்படுத்தப்படுவதாக தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.