Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று (03) குடும்பிமலையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வினை இலங்கை இராணுவத்தின் 232 படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.10 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த தந்தையின் ஞாபகார்த்தமாக அவரது மகளான திருமதி திலினி ராமநாயக்கா குடும்பத்தினரால் ஒரு மில்லியன் ரூபா செலவில் இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 23 ஆவது காலாட்படை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த காரியவசம்,12 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தளபதி சிரேஷ்ட அதிகாரி மேஜர் விஜித ஹேரத், 232 காலாட்படை தளபதி பிரிகேடியர் பிரசாத் ரண்டுனு, கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.விசிலியாஸ் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் போது குடிப்பதற்கும் மற்றும் கழிவறைக்கும் சுத்தமான தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் உடல் நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதனை கண்ணுற்ற 232 அவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரி இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் பாடசாலையை சுற்றி மூன்று சிறிய கிராமங்கள் உள்ளன.அந்த கிராம மக்களும் குடி நிர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதனையும் நிவர்த்தி செய்யும் முகமாக இவ் குடி நீர் திட்டம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

June 25, 2026
வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

June 25, 2026
சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்
செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்

June 25, 2026
மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

June 25, 2026
ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
செய்திகள்

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

June 25, 2026
தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
Next Post
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.