Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று (03) குடும்பிமலையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வினை இலங்கை இராணுவத்தின் 232 படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.10 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த தந்தையின் ஞாபகார்த்தமாக அவரது மகளான திருமதி திலினி ராமநாயக்கா குடும்பத்தினரால் ஒரு மில்லியன் ரூபா செலவில் இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 23 ஆவது காலாட்படை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த காரியவசம்,12 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தளபதி சிரேஷ்ட அதிகாரி மேஜர் விஜித ஹேரத், 232 காலாட்படை தளபதி பிரிகேடியர் பிரசாத் ரண்டுனு, கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.விசிலியாஸ் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் போது குடிப்பதற்கும் மற்றும் கழிவறைக்கும் சுத்தமான தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் உடல் நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதனை கண்ணுற்ற 232 அவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரி இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் பாடசாலையை சுற்றி மூன்று சிறிய கிராமங்கள் உள்ளன.அந்த கிராம மக்களும் குடி நிர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதனையும் நிவர்த்தி செய்யும் முகமாக இவ் குடி நீர் திட்டம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.