Tag: srilankapolice

செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் ...

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது; 13 உழவு இயந்திரம் மீட்பு

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது; 13 உழவு இயந்திரம் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்று ...

ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் ...

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய ...

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் பல்வேறுபட்ட குழப்பங்களுக்கும் மத்தியில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தனிநபர் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாநகரசபையின் ...

மட்டு நகரில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே கைகலப்பு

மட்டு நகரில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே கைகலப்பு

மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட ...

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தின் பாதுகாப்பு ஆதரவை 2026 அக்டோபர் 13 வரை நீட்டித்துள்ளது. இதற்காக “எக்ஸ்டெண்டட் சிக்யூரிட்டி அப்டேட்ஸ்” (Extended ...

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ...

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல ...

Page 600 of 760 1 599 600 601 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு