Tag: politicalnews

மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் எந்த அழைப்பும் வரவில்லையாம்

மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் எந்த அழைப்பும் வரவில்லையாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் அனுப்பவில்லை என்று அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ...

கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. ...

இலங்கை – மாலைதீவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – மாலைதீவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (04) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு ஜனாதிபதி நேற்று (4) ...

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் தீ

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் தீ

நல்லத்தண்ணியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரப் பகுதி இன்று (04) திடீரென தீப்பற்றியுள்ளதாக ஹற்றன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலை 10:15 ...

மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில் கனடா தூதுவரின் பங்கேற்புடன் மாயச்சித்திரக் கண்காட்சி

மட்டு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில் கனடா தூதுவரின் பங்கேற்புடன் மாயச்சித்திரக் கண்காட்சி

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின் ...

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பன் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பன் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குருநகரில் உள்ள தேவாலயம் ...

இலங்கை வந்தடைந்தது இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’!

இலங்கை வந்தடைந்தது இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’!

இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை ...

தையிட்டி காணி விவகாரம் சட்டரீதியாக தீர்க்கப்படும்; குழப்பவேண்டாம் என்கிறார் இளங்குமரன்

தையிட்டி காணி விவகாரம் சட்டரீதியாக தீர்க்கப்படும்; குழப்பவேண்டாம் என்கிறார் இளங்குமரன்

எங்களுடைய அரசாங்கம் தையிட்டி மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ...

விஜய் தோற்று விடுவார் என மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞன் உயிருக்கு போராட்டம்!

விஜய் தோற்று விடுவார் என மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞன் உயிருக்கு போராட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு சில மணிநேரங்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் விஜய்யின் ...

கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது!

கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது!

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் ...

Page 145 of 753 1 144 145 146 753
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு